மாபெரும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டி!
2022 மார்ச் மாதம் 8 ஆம் திகதி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை நாடளாவிய ரீதியில் மாபெரும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியை நடாத்த திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில்,
போட்டி இறுதித் திகதி : 2022.02.15
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
அனுப்ப வேண்டிய முகவரி
'மகளிர் தின கவிதைப் போட்டி' அல்லது 'மகளிர் தின சிறுகதைப் போட்டி' என கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிட்டு,
போட்டி ஒருங்கிணைப்பாளர்,
முஸ்லிம் சேவை,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
த.பெ.இலக்கம் 574,
கொழும்பு 7.
அல்லது,
slbcmuslimservice@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.