CIRCULAR FOR SCHOOLS REOPENING

எதிர்வரும் 7ஆம் திகதி மார்ச் மாதம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்க பட்ட பின்னர் கீழ் குறிப்பிடப்படுகின்ற முறையின் அடிப்படையில் மாணவர்கள் படிப்படியாக பாடசாலைக்கு அளிக்கப்படவேண்டும் அத்துடன் பாடசாலைக்கு அழைக்கப்படாதவர்களுக்கு மாற்று முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

முதல் 20 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகள் எல்லா நாட்களிலும் மாணவர்கள் அழைக்கப்பட வேண்டும்.


21 முதல் 40 வரையான மாணவர்கள் கொண்ட வகுப்புகளில் மாணவர்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பாடசாலைக்கு  வர வேண்டும்.

41 க்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட வகுப்புகளை மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்..

கீழே சுற்றுநிருபம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது